தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்குபதிவு நேற்று காலை 8 மணி முதல் 5 மணிவரை நடைபெற்றது. அதிரையை பொறுத்தவரை அமைதியான முறையில் வாக்குபதிவு நடைபெற்றது. நமதூர் வாக்குசாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வெயிலையும் பொறு படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். நமதூரை பொறுத்தவரை 67.45% சதவீதம் வாக்குகள் பதிவானது.மாலை 5.30 மணியளவில் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்ல பட்டது. வரும் மே 13 ஆம் தேதி வாக்கு என்னபடுகிறது.....

0 comments:
Post a Comment