தமிழக சட்டசபை தேர்தல் வாக்குபதிவு இன்று தொடங்கியது. சுமார் ஒரு மாத காலமாக தமிழக முழுவதும் தலைவர்கள்.சுறாவளி சுற்றுபயணம் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் முடிவடைந்தது. நேற்று அமைதியாக மக்களிடம் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்தனர்.இன்று காலை சரியாக 8 மணிமுதல் வாக்கு பதிவு தொடங்கியது. அதிரை மக்கள் தங்களது வாக்கு சாவடியில் நீண்ட வரிசையில் நிர்ந்று வாக்களித்து வருகின்றனர். இது வரை அமைதியாக வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணிவரை வாக்கு பதிவு நடைபெறும். வாக்களிக்காதவர்கள் மாலை 5 மணிக்குள் தவறாது வாக்களியுங்கள்...
0 comments:
Post a Comment