உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் கடந்த 23 ஆம் தேதி துவங்கியது. பிரதிபா பாட்டில் தலைமையில் துவங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கலைஞர் தலைமையில் நிறைவடைகிறது. அந்த மாநட்டில் கடந்த 24 ஆம் தேதி நடந்த முரசொலி மாறன் அரங்கம் திறப்பு விழா மற்றும் தமிழ் இனைய மாநாட்டில் இணையத்தில் தேனீ எழுத்துருக்களை வழங்கிய மர்ஹும் உமர்தம்பி காக்கா அவர்களுக்கு தமிழ் இனைய அறிஞர் விருது வழங்கி சிறப்பித்த டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், இதற்கு வழிவகுத்த அணைத்து அதிரை வாசிகளுக்கும். முஸ்லிம்மலர் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைக்கு சிறப்பு சேர்த்த அதிரை உமர்தம்பி காக்காவின் குடும்பத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
![]() | மீலாத் விழா - ஒரு பார்வை 0 Comments - 27 Jan 2014
மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப... More Link |
![]() | அறிவோம் ஆயிரம்- புளூடூத்! பெயருக்கு அர்த்தம் தெரியுமா???.... 0 Comments - 29 May 2013
நாம் தினசரி கணிப்பொறி மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்தும் புளூடூத் இதன் வரலாறு தெரியுமா உங்களுக்கு? உங்களுக்கு தெரியும் என... More Link |
![]() | மீண்டும் முஸ்லிம்மலர்???.. 0 Comments - 29 May 2013 |
![]() | மீலாத் விழா ஒரு பார்வை ... 0 Comments - 12 May 2013
மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப... More Link |
![]() | சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும் 0 Comments - 20 Oct 2012
(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.
எனவே அ... More Link |
![]() | 26th oct-முஸ்லிம் மக்களின் பெருநாள் தினம் 0 Comments - 17 Oct 2012
சவூதி அரேபியாவின் அதி உயர் நீதிமன்றங்களின் சபையின் தீர்மானத்திற்கிணங்க ,இவ்வருட துல் ஹஜ் மாத முதல் தினம் , புதன் கிழமை , அக்டோபர் 17 உ... More Link |
![]() | பரவும் நோய்களுக்கு தீர்வு என்ன? என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி?...... 0 Comments - 29 Sep 2012
அதிரையில் தற்பொழுது பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தேங்கும் தண்ணீரிலிருந்து உண்டாகும் கொசுக்கள் மூலமாக நோய்கள் பரவ ஆரம்பித்துள்... More Link |
![]() | நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும். 0 Comments - 21 Sep 2012
நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தற்காத்து நிற்க சிறந்த வழி அவரது ஸுன்னாக்களை பின்பற்ற வேண்டும் என்று ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக... More Link |
![]() | ஜனாஸா......... 0 Comments - 03 Sep 2012
மரணித்தவருக்காக நாம் செய்யவேண்டிய அனைத்தையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் ... More Link |
![]() | ஜெயிலில் இருக்கும் கணவர் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண் 0 Comments - 14 Aug 2012 ரம்லா, ஆக.14- பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்தவர் அம்மர் அல்ஷபன். இவர் பக்கத்து நாடான இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் அவரது மனைவி தனது கணவரின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். எனவே, ஜெயிலில் இருக்கும் தனது கணவரின் உயிரணுவை (விந்து) கடத்தினார். பின்னர், டாக்டர்... More Link |
![]() | இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல் 0 Comments - 14 Aug 2012
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய... More Link |
Sunday, June 27, 2010
உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரை உமர் தம்பிக்கு அங்கீகாரம் வழங்கியதற்கு நன்றி
Posted by
muslimmalar
at
1:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
அதிரையில் உடனடி போட்டோ

0 comments:
Post a Comment