Sunday, May 8, 2011

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது


தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதி னார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனி தேர்வர்களாக எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத் தும் பணிகள் கடந்த மாதம் 19-ந்தேதி முடிவடைந்தது. அதன் பிறகு டேட்டா சென்டர்கள் மூலம் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணியும், பிழைகளை திருத்தும் பணியும் நடந்தது.
 
அனைத்து பணிகளும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். இதற்காக பள்ளிகளுக்கான மதிப்பெண் பட்டியல், சி.டி.க்கள் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டன.
இணைய தள முகவரி : www.maalaimalar.com. அரசு இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in ஆகிய இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள நமதூர் மாணவர்கள் மற்றும் அணைத்து மாணவர்களுக்கு  முஸ்லிம்மலர் சார்பில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்......  

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163