Sunday, April 4, 2010

அதிரையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழா.......

 அதிரையில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழக தலைவர் அயுப் தலைமை வகித்தார். ஹாஜி முஹம்மது இக்பால், ஹாஜி அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய தமிழ் இலக்கிய களாக பொது செயலாளர் சாயபு மறைகையர் வரவேற்றார். வேலூர் எம்.பி அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றினார்.

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள், பெரியார் கருவூலம், தந்தை பெரியார் சிந்தனை களஞ்சியம், காதை மஸ்தான் ஆற்று படை, மும்மணிமாலை, ஆளுமை வளர்ச்சி பு மழை பொழியும், ராஜமடல், பத்ரு களம் கண்ட பார் போற்றும் நபிகள் உள்ளிட்ட நூல்கை வணிக வரித்துறை அமைச்சர் உபயதுல்லாஹ் அறிமுகம் செய்தார். 

இந்த விழாவில் எம்.எல்.எ. ரெங்கராஜன், பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப், காதர் முகைதீன் கல்லூரி முதல்வர் அப்துல் காதர், கலீல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.                      

2 comments:

TURN TO MUSLIM said...

salam...............................

muslimmalar said...

wasalam

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163