Sunday, September 20, 2009

இன்றுடன் ரமலான் விடைபெறுகிறது


அஸ்ஸலாமு அழைக்கும் ,
  • ரமலான் நிறைவடைகிறது. இந்த ரமலானில் நாம் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றோம். உங்களில் எவர் ரமலான் மாதத்தை அடைந்து விட்டாரோ , அவர் அம்மாதத்தில் நோன்பு நோர்க்கட்டும் (அல் குர்ஆன் 2:185). நாம் இம்மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றோம் அதற்க்கு இறைவனே கூலியும் தருகிறான் அல்லாஹ் கூறுகின்றான்: எனக்காக நோன்பாளி தமது உணவையும்,பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு உரியது.அதற்க்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்குகளாகும். அறிவிப்பாளர் :அபு ஹுரைரா (ரலி).

  • எனவே இன்றுடன் ரமலான் மாதம் முடிவடைகிறது நாம் அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புதேடுவோம் . உலகிலுள்ள அனைத்து முஸ்லீம்களுக்கு முஸ்லிம்மலர் சார்பில் இதயம் ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

குறிப்பு: பெருநாள் தொழுகைக்குமுன்பு பித்ராவை கொடுத்து விட வேண்டும்.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163