Sunday, April 3, 2011

இந்திய அணி உலக கோப்பையை வென்றது-28 ஆண்டு கால சோகத்துக்கு டோனி அண்ட் கோ முடிவு கட்டியது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதிய உலக கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 103 ரன்னும், சங்ககரா 48 ரன்னும், குலசேகரா 32 ரன்னும், பெனரரா 9 பந்தில் 22 ரன்னும் எடுத்தனர்.ஜாகீர்கான், யுவராஜ்சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.




பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் டோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவர் 79 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 91 ரன்னும் (அவுட்இல்லை), காம்பீர் 97 ரன்னும், கோலி 35 ரன்னும் எடுத்தனர்.

இதனால் நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
நமதூரில் நேற்று இரவு வெடி வெடித்து கொண்டாடினர்.
உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் சில புகைப்படங்கள்:












   

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163