நமதூர் ஆஸ்பத்திரி தெருவில் உள்ள புதுப்பள்ளி வளாகத்தில் முன்று நாட்கள் நடைபெறும். இன்று(27-05-11), நாளை(28-5-11) மற்றும் நாளைமறுநாள்(28-5-11) நடைபெறும் . இன்ஷா அல்லாஹ் அதிரை எக்ஸ்பிரஸ்,முஸ்லிம்மலர் முலமாக நேரலை செய்யபப்டுகிறது . நாளைமறுநாள் சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர் .அப்துல்லாஹ் அவர்களும் , சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் சம்சுதீன் காசுமி அவர்களும் உரை நிகழ்த்த இருகிறார்கள் . மேலும் பல்வேறு மார்க்க அறிஞர்களும் உரை நிகழ்த்த இரிக்கின்றன்ர். இந்த மாநாட்டை நமது முஸ்லிம்மலர் இணையத்தளத்தில் நேரடியாக காணலாம்.
0 comments:
Post a Comment