அஸ்ஸலாமு அலைக்கும்,
நோன்பு பெருநாள் முடிந்து முதல் ஜூம்மாவான வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியா தலைநகரமான ரியாதிலுள்ள அதிரை வாசிகள் அனைவரும் நஸ்ரியாவில் உள்ள அமீர் பள்ளிவாசலில் ஜும்மா தொழுதுவிட்டு அனைவரும் கூடிநின்று ஒருவர்க்கொருவர் பரஸ்பரம் முஸாபஹா,முழாகத் செய்து தன்னுடைய பெருநாள் வாழ்த்துக்களையும் இன்னும் அன்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்காக.
இப்படிக்கு
ஹாபில்.நெய்னா முஹம்மத் @ ரியாத்
அறிவிப்பு: இது போன்று நீங்கள் ஏதானும் புகைப்படங்கள் வைத்திருந்தால் mailto:muslimmalar@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள். முஸ்லிம்மலரில் பதியப்படும்.
0 comments:
Post a Comment