Saturday, December 17, 2011

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ரஷிய விண்கலம் பூமியில் மோதும் ஆபத்து


ரஷியா செவ்வாய் கிரகத்தில் உள்ள சந்திரனின் ஆராய்ச்சிக்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. 200 கிலோ எடையுள்ள அந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டது. தற்போது அதன் ஆயுட் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பூமிக்கு மீண்டும் திரும்புகிறது.
பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவற்றின் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6 முதல்
19-ந்தேதிக்குள் நடைபெறும் என ரஷியாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
பூமியை நெருங்கும் போது அதன் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள், மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163